கிடார் வாசிக்கிறார் மெகாலி
“கொரோனா லாக்டவுன் வந்தாலும் வந்தது, இதுவரை என்னிடம் இதுபோல் ஒரு திறமை இருக்கிறதா என்று கூட யோசிக்காமல் இருந்த நான், கடகடவென்று பல திறமைகளை வளர்த்துக்கொண்டேன்” என்றார், தமிழில் வெளியான ஸ்கெட்ச்,...
View Articleஅமெரிக்காவில் நிறவெறி எமி ஜாக்சன் கொதிப்பு
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் தங்கள் குரலை சமூக வலைத்தளங்களின் மூலம் பதிவு...
View Articleமலையாள நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?
சினிமா என்றாலே அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் கோடிகளில் புரள்கிறார்கள் என்ற எண்ணம் பாமர ரசிகன் முதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு படவுலகிலும் ரிலீசாகும் படங்கள் வசூலிக்கும் தொகையை பொறுத்து ஹீரோ,...
View Articleநடிகை மேக்னா ராஜின் கணவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பில் மரணம்
பெங்களூரு: தமிழ் நடிகை மேக்னா ராஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழ் உள்பட பல்வேறு மொழிபடங்களில் நடித்திருப்பவர் நடிகை மேக்னா ராஜ். இவர் கடந்த 2018ம் ஆண்டு...
View Articleபானுமதி கேரக்டரில் நடிக்கிறார் சலோனி
பழம்பெரும் நடிகை பானுமதி ராமகிருஷ்ணனின் பயோபிக் தெலுங்கு, தமிழில் உருவாக உள்ளது. படத்துக்கு பானுமதி என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முன் தமிழ், தெலுங்கில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமானதுபோல், இப்போது...
View Articleராஜமவுலியின் படத்தில் ஸ்ரேயா
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஹீரோயினாக அலியா பட் நடிக்க உள்ளார்....
View Articleசம்பளம் அதிகம் கேட்கிறேனா: பூஜா ஹெக்டே கோபம்
இந்தி, தெலுங்கு சினிமாவில் பிசியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. இவரை தமிழுக்கு அழைத்து வரும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் தனது மார்க்கெட் சூடு பிடித்ததால் அதிக சம்பளம் கேட்பதாக பூஜா ஹெக்டே...
View Articleபாலிவுட் ஹீரோக்களின் பெண் மேனேஜர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
பாலிவுட் நடிகர்களின் பெண் மேனேஜர் திஷா சலியன், 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாறு டோனி என்கிற பெயரில் இந்தியில் படமாக உருவானது. இதில் ஹீரோவாக...
View Articleகொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் பணிக்கு திரும்பிய டைரக்டர்
பிரபல வங்காள இயக்குனர் கமலேஷ்வர் முகர்ஜி. டாக்டருக்கு படித்திருந்த இவர் 14 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தார். உரோ சித்தி, மேஹா தாஹா தாரா, சந்தர் பார் உள்ளிட்ட பல வங்கமொழி படங்களை இயக்கினார். ...
View Articleஐதராபாத்தில் ஷூட்டிங்கிற்கு அனுமதி படப்பிடிப்புக்கு முன் டெஸ்ட் ஷூட் நடத்திய...
கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகளுக்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் பல்வேறு தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. ராஜமவுலி...
View Articleஅதிக படங்களில் நடிக்காதது ஏன்: ராய் லட்சுமி
கன்னடத்தில் நடிக்கும் ஜான்சி, தமிழில் நடித்துள்ள சின்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்ளின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் ராய் லட்சுமி. திடீரென்று தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்புள்...
View Articleசுஷாந்த் சிங் தற்கொலையால் அதிர்ச்சி சகோதரரின் மனைவி மரணம்
சுஷாந்த் சிங் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரரின் மனைவி, மாரடைப்பால் இறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி மும்பையிலுள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்....
View Articleசீக்கியர்கள் பற்றி அவதூறு அனுஷ்கா சர்மாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இப்போது படத் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார். அவர் தயாரித்துள்ள வெப் சீரிஸ் பேட்டல் லாக். அவினாஷ்...
View Articleமகாபாரதம் கதையை படமாக்கும் ஆமிர்கான்
மகாபாரதம் கதையை நடித்து, படமாக்குவதே பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் லட்சியம். இதை பலமுறை அவர் கூறிவந்தார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயத்தில் அவர் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரம்...
View Articleசுஷாந்த் சிங் மரணம், திட்டமிட்ட கொலை: கங்கனா குற்றச்சாட்டு
சுஷாந்த் சிங் மரணம், திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டியுள்ளார் நடிகை கங்கனா ரானவத். இது குறித்து அவர் கூறியது: திறமை இருந்தும் நடிகர் சுஷாந் சிங்குக்கு உரிய மரியாதையை இந்தி திரையுலகம் அளிக்கவில்லை....
View Articleகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து நடிகை ஓட்டம்
இந்தியில் சில படங்களில் நடித்தவர் மோகன குமாரி சிங். சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென கொரொனா வைரஸ்...
View Articleசுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்பட 8 பேர் மீது...
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக நடிகர் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...
View Articleசெல்போன் அழைப்பு புறக்கணிப்பு
தன்னை பாலிவுட்டில் ஓரம்கட்டுவதை அறிந்த சுஷாந்த் சிங், இது தொடர்பாக பேச தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை சில மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுஷாந்தின் அழைப்புகளை கரண் ஜோஹர்...
View Articleதேசிய அளவில் டிரெண்ட் ஆன சுஷாந்த் விவகாரம்
சுஷாந்த் சிங் தற்கொலையின் பின்னணியில் கரண் ஜோஹர், சல்மான் கான், நடிகை அலியா பட் இருப்பதாகவும் அவர்களை புறக்கணிக்க கோரியும் தேசிய அளவில் டிவிட்கள் டிரெண்டிங் ஆனது. சினிமா கலைஞர்களின் வாரிசுகளான...
View Articleசல்மான் கான் உருவ பொம்மை எரிப்பு
சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, பாட்னாவில் சல்மான் கான் மற்றும் கரண் ஜோஹரின் உருவ பொம்மைகளை ரசிகர்கள் நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் சாலையில் வைத்து அந்த உருவ பொம்மைகளை ...
View Article